Friday, September 05, 2014
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 18–வது வார்டு ராக்கியகவுண்டன்புதூர், மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை 40–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் நேற்று காலை சமையலர் ஜெயம்மாள் (வயது 57) சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று சத்துணவு கூடத்தின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் சமையல் செய்து கொண்டிருந்த ஜெயம்மாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சத்துணவு கூடத்தில் ஏற்கனவே கடந்த 6 மாதத்துக்கு முன்பு சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்து அவர் காயம் அடைந்தார். அப்போது இதுகுறித்து மன்ற கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் கலைவாணி ஜோதி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் 2–வது முறையாக இந்த சத்துணவு கூட மேற்கூரை நேற்று பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
–
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆல...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பொதுச்செயலாளர் ரெங்கராஜன் மாநில அமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.2.16 திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பேட்டியளித்த கமலக்கண்ணன் எதிர்கட்சியின் சதி அஇத...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
திருச்சி 3.9.16 திருச்சி தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழாவில் லால்குடி திமுக சட்டமன்ற...
-
திருச்சி தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்கவும் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகி...
0 comments:
Post a Comment