Saturday, September 20, 2014
க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கோரி க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் சின்னதாராபுரம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப் பாட்டத்தை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பரமத்தி சண்முகம் தொடங்கி வைத்தனர். தொழில் அதிபர் கள் வி.கே. துரைசாமி, வி.கே. டி. ராஜ்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தண்ணீர் திறந்துவிட வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய பொருளாளர் கார்வலிஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சூடாமணி, கருப்பசாமி, அஞ் சூர் ராமலிங்கம், முன்னாள் தலைவர் கோபால், தென் னிலை தெற்கு துரைசாமி, மொஞ்சனூர் செல்வராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் ரகு நாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், நல்லுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னதாராபுரம் ஊராட்சி செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கோரி க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் சின்னதாராபுரம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப் பாட்டத்தை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பரமத்தி சண்முகம் தொடங்கி வைத்தனர். தொழில் அதிபர் கள் வி.கே. துரைசாமி, வி.கே. டி. ராஜ்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தண்ணீர் திறந்துவிட வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய பொருளாளர் கார்வலிஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சூடாமணி, கருப்பசாமி, அஞ் சூர் ராமலிங்கம், முன்னாள் தலைவர் கோபால், தென் னிலை தெற்கு துரைசாமி, மொஞ்சனூர் செல்வராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் ரகு நாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், நல்லுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னதாராபுரம் ஊராட்சி செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment