Saturday, September 20, 2014
க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கோரி க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் சின்னதாராபுரம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப் பாட்டத்தை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பரமத்தி சண்முகம் தொடங்கி வைத்தனர். தொழில் அதிபர் கள் வி.கே. துரைசாமி, வி.கே. டி. ராஜ்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தண்ணீர் திறந்துவிட வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய பொருளாளர் கார்வலிஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சூடாமணி, கருப்பசாமி, அஞ் சூர் ராமலிங்கம், முன்னாள் தலைவர் கோபால், தென் னிலை தெற்கு துரைசாமி, மொஞ்சனூர் செல்வராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் ரகு நாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், நல்லுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னதாராபுரம் ஊராட்சி செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கோரி க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் சின்னதாராபுரம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப் பாட்டத்தை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பரமத்தி சண்முகம் தொடங்கி வைத்தனர். தொழில் அதிபர் கள் வி.கே. துரைசாமி, வி.கே. டி. ராஜ்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தண்ணீர் திறந்துவிட வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய பொருளாளர் கார்வலிஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சூடாமணி, கருப்பசாமி, அஞ் சூர் ராமலிங்கம், முன்னாள் தலைவர் கோபால், தென் னிலை தெற்கு துரைசாமி, மொஞ்சனூர் செல்வராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் ரகு நாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், நல்லுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னதாராபுரம் ஊராட்சி செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment