Saturday, September 20, 2014
க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கோரி க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் சின்னதாராபுரம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப் பாட்டத்தை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பரமத்தி சண்முகம் தொடங்கி வைத்தனர். தொழில் அதிபர் கள் வி.கே. துரைசாமி, வி.கே. டி. ராஜ்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தண்ணீர் திறந்துவிட வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய பொருளாளர் கார்வலிஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சூடாமணி, கருப்பசாமி, அஞ் சூர் ராமலிங்கம், முன்னாள் தலைவர் கோபால், தென் னிலை தெற்கு துரைசாமி, மொஞ்சனூர் செல்வராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் ரகு நாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், நல்லுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னதாராபுரம் ஊராட்சி செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கோரி க.பரமத்தி ஒன்றிய தி.மு.க. சார்பில் சின்னதாராபுரம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப் பாட்டத்தை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பரமத்தி சண்முகம் தொடங்கி வைத்தனர். தொழில் அதிபர் கள் வி.கே. துரைசாமி, வி.கே. டி. ராஜ்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தண்ணீர் திறந்துவிட வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய பொருளாளர் கார்வலிஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சூடாமணி, கருப்பசாமி, அஞ் சூர் ராமலிங்கம், முன்னாள் தலைவர் கோபால், தென் னிலை தெற்கு துரைசாமி, மொஞ்சனூர் செல்வராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் ரகு நாதன், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், நல்லுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்னதாராபுரம் ஊராட்சி செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment