Wednesday, October 29, 2014
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மாணவி கொலை வழக்கில் 13 பேரிடம்விசாரணை பிச்சம்பட்டி மாணவி கொலை வழக்கில் 13 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்த வினிதா ஜூன் 23-ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக குளித்தலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜமீம் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்கின்றனர்.
மாணவி கொலையாகி 4 மாதங்களுக்கு மேலாகிவிட்டதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புள்ளவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியைச் சேர்ந்த குருபிரசாத் (23), மாயனூர் காட்டூரைச் சேர்ந்த முருகேசன், சித்திலவாயைச் சேர்ந்த குமார் (30),பிச்சம்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் (42), குமார் (40) உள்ளிட்ட 13 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
அரியவகை சிறுநீரக புற்றுநோய் கட்டியை கண்டறிந்து சிக்கலான அறுவை சிகிச்சையை திறம்பட கையாண்ட அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் பல்வேறு உடல் உபா...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
0 comments:
Post a Comment