Wednesday, October 29, 2014
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மாணவி கொலை வழக்கில் 13 பேரிடம்விசாரணை பிச்சம்பட்டி மாணவி கொலை வழக்கில் 13 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்த வினிதா ஜூன் 23-ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக குளித்தலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜமீம் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்கின்றனர்.
மாணவி கொலையாகி 4 மாதங்களுக்கு மேலாகிவிட்டதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புள்ளவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியைச் சேர்ந்த குருபிரசாத் (23), மாயனூர் காட்டூரைச் சேர்ந்த முருகேசன், சித்திலவாயைச் சேர்ந்த குமார் (30),பிச்சம்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் (42), குமார் (40) உள்ளிட்ட 13 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
0 comments:
Post a Comment