Wednesday, October 29, 2014
கரூர் அக்.30-ல் முத்திரை கட்டண வசூல் முகாம் வரும் 30-ம் தேதி வேலாயுதம்பாளையத்தில் முத்திரைக் கட்டண வசூல் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கரூர் வட்டாட்சியர் அலுவலக முத்திரைக்கட்டண தனி வட்டாட்சியர் ஆர். முனியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முத்திரைக்கட்டணம் வசூலிக்கும வகையில் வருவாய் வசூலிப்புச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க வேலாயுதம்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் தங்களிடம் உள்ள குறைவு முத்திரை தொடர்பான ஆதார ஆவணங்களுடன் திருச்சி முத்திரைக்கட்டண தனித்துணை ஆட்சியர் முன் ஆஜராகி நிலுவைத் தொகையை செலுத்தி, ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
0 comments:
Post a Comment