Friday, October 31, 2014
எத்தனை ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகிறீர்கள் ? முக்குலத்தோர் புலிப்படையின் நோக்கம் என்ன
?
2014 ம் ஆண்டோடு தொடர்ந்து
7 ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழாவிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்
.கல்வி வளர்ச்சி பெற்ற சமூகமாக முழுமையாக மாற்றுவதே முக்குலத்தோர் புலிப்படையின் நோக்கம் ஆகும்
தேவர் ஜெயந்தி விழாவில் 144 தடை உத்தரவு பற்றி
?
144 தடை உத்தரவு அதிகமாக பயன்படுத்திட கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது
.ஆனால் ஒரு தேசிய தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரரின் விழாவில்
144 தடை உத்தரவு போடுவது என்பது நாட்டு பற்றிற்கு போடப்படுகிற முட்டுக்கட்டை ஆகும் .எதிர்கால சந்ததிகளின் சிந்தனையை மழுங்கடிக்கிற செயல் ஆகும்
மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டுகிற கோரிக்கை வலுத்து வருகிறதே ?
இது சம்பந்தமாக ஏற்கனவே 2004 ம் ஆண்டே சுப்ரமணிய சாமி மூலம் மத்திய மந்திரி ஜோஷி அவர்களிடம் வலியுறுத்தினோம்
.ஆனால் அப்போது இருந்த மாநில அரசு முழுமையாக ஆதரவு அளிக்க வில்லை
107 வது தேவர் ஜெயந்தி விழாவில் முக்குலத்தோர் புலிப்படையின் சூளுரை ?
ஒரு பெருத்த சமுதாயம்
.ஏற்கனவே
1995,2005 அரசாணையான கள்ளர் ,மறவர் ,அகமுடையார் சமுதாயத்தை தேவர் இனமாக அறிவிக்கும் அரசாணையை நடைமுறை படுத்த வேண்டும் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
தென் மாவட்டங்களில் பரவலாக நடைபெறும் கௌவரவ கொலைகள் பற்றி ?
என்றுமே
மனித உயிர்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்க முடியாது
.தேவர் திருமகனார் 1957 ல் சொன்னது போல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது என் இதயத்தை பிளப்பதற்கு சமம் என்பதை நெஞ்சில் நிறுத்தி வாழ்பவர்களில்
நானும் ஒருவன் .
பேட்டியின் போது முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் முத்துமணி
,மாணவர் அணி ஜெகன் ,மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment