Wednesday, October 15, 2014
மங்கள்யான் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து கொண்டுள்ளது.
இந்த விண்கலத்தை அனுப்புவதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக
பணியாற்றினார்கள். இந்த விண்கலம் அனுப்புவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள்
குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜெயச்சந்திரன், பால்பாண்டி ஆகியோர் மதுரையில்
நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளக்க மளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:–
மங்கள்யான் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு உலகளவில் இந்தியா குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விண்கலத்தை அனுப்புவதற்காக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பாடுபட்டுள்ளனர். அடுத்ததாக சந்திரயான்2 விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த விண்கலம் சந்திரனில் இறங்கும் படி வடிவமைக்கப்படுகிறது. சூரியனைப்பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா என்ற திட்டமும் உள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் நிறைய இளைஞர்கள் இந்த துறையை போட்டி போட்டு தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் மங்கள்யான் போல பல்வேறு விண்கலங்களை அனுப்புவதற்கு நமக்கு நிறைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். அதாவது, இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் இளைஞர்களிடம் வளர வேண்டும். அதன் மூலம் உலகம் நமது நாட்டை திரும்பிப் பார்க்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகில் இந்தியா தனி முத்திரை பதிக்க இளைஞர்கள் விண்வெளி ஆராய்ச்சித்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:–
மங்கள்யான் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு உலகளவில் இந்தியா குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விண்கலத்தை அனுப்புவதற்காக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பாடுபட்டுள்ளனர். அடுத்ததாக சந்திரயான்2 விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த விண்கலம் சந்திரனில் இறங்கும் படி வடிவமைக்கப்படுகிறது. சூரியனைப்பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா என்ற திட்டமும் உள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் நிறைய இளைஞர்கள் இந்த துறையை போட்டி போட்டு தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் மங்கள்யான் போல பல்வேறு விண்கலங்களை அனுப்புவதற்கு நமக்கு நிறைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். அதாவது, இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் இளைஞர்களிடம் வளர வேண்டும். அதன் மூலம் உலகம் நமது நாட்டை திரும்பிப் பார்க்க வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகில் இந்தியா தனி முத்திரை பதிக்க இளைஞர்கள் விண்வெளி ஆராய்ச்சித்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
0 comments:
Post a Comment