Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
அந்தியூர் பஸ்நிலையத்திற்கு தினமும் 500–க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் அந்தியூர் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் தங்களது தேவைகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லுதல் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கும் வெளியூர் கல்லூரிகளுக்கு அந்தியூர் பஸ்நிலையத்தில் இருந்து செல்கின்றனர் கர்நாடக மாநிலத்திற்கு அந் தியூரில் இருந்து மைசூர் பகுதிக்கு எளிதாக செல்ல பர்கூர் மலைப்பாதையை பயன் படுத்திவருகின்றனர் அதனால் அந்தியூர் பஸ்நிலை அனைத்து கிராமக்களும் கூடுவதால் எப்போதும் பரபரப்பாவே காணப்ப டும் இங்கு உள்ள பஸ்நிலையத்தில் நடைபாதை மிகவும் பழுது அடைந்து விட்டது அதனால் முதியவர்கள் கம்பு ஊன்றி கூட செல்லமுடியாத நிலையில் உள்ளது சிறுவர்கள் பஸ்வந்தவுடன் ஓடி பஸ்ஏறும் ஆர்வத்திலும் இருக்கையை பிடிக்கவேண்டும் என்ற வேகத்லும் செல்லும் பொழுது பல சமையங்களில் அந்த ஆப்த்தான பள்ளதில் கால் இடரி விழுந்து விடுகின் றனர் இரவு நேரத்தில் மின்சப்பாளை நிறுத்தம் என்றால் முதியவர் முதல் பெரியவர்கள் சிறியவர்களின் நிலையும் தட்டுதடுமாரி சென்று பஸ்ஏற வேண்டிய நிலையுள்ளது வாரத்திற்கு 2 பேராவது கிழேவிழுந்து கயாம் ஏற்படுத்திகொள்கின்றனர் சில சமயங்கிளல் பஸ்சில் இருந்து இறங்கும்பொழுது விழுந்து கால்முறிவுகளும் ஏற்பட்டுவருகின்றன மேலும் அதன் கீழ் சார்கடைநீர் செல்வதால் எப்போழுதும் துர்நாற்றம் வீசிகொண்டே இருக்கும்

0 comments: