Saturday, October 04, 2014
அந்தியூர் பஸ்நிலையத்திற்கு தினமும் 500–க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் அந்தியூர் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் தங்களது தேவைகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லுதல் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கும் வெளியூர் கல்லூரிகளுக்கு அந்தியூர் பஸ்நிலையத்தில் இருந்து செல்கின்றனர் கர்நாடக மாநிலத்திற்கு அந் தியூரில் இருந்து மைசூர் பகுதிக்கு எளிதாக செல்ல பர்கூர் மலைப்பாதையை பயன் படுத்திவருகின்றனர் அதனால் அந்தியூர் பஸ்நிலை அனைத்து கிராமக்களும் கூடுவதால் எப்போதும் பரபரப்பாவே காணப்ப டும் இங்கு உள்ள பஸ்நிலையத்தில் நடைபாதை மிகவும் பழுது அடைந்து விட்டது அதனால் முதியவர்கள் கம்பு ஊன்றி கூட செல்லமுடியாத நிலையில் உள்ளது சிறுவர்கள் பஸ்வந்தவுடன் ஓடி பஸ்ஏறும் ஆர்வத்திலும் இருக்கையை பிடிக்கவேண்டும் என்ற வேகத்லும் செல்லும் பொழுது பல சமையங்களில் அந்த ஆப்த்தான பள்ளதில் கால் இடரி விழுந்து விடுகின் றனர் இரவு நேரத்தில் மின்சப்பாளை நிறுத்தம் என்றால் முதியவர் முதல் பெரியவர்கள் சிறியவர்களின் நிலையும் தட்டுதடுமாரி சென்று பஸ்ஏற வேண்டிய நிலையுள்ளது வாரத்திற்கு 2 பேராவது கிழேவிழுந்து கயாம் ஏற்படுத்திகொள்கின்றனர் சில சமயங்கிளல் பஸ்சில் இருந்து இறங்கும்பொழுது விழுந்து கால்முறிவுகளும் ஏற்பட்டுவருகின்றன மேலும் அதன் கீழ் சார்கடைநீர் செல்வதால் எப்போழுதும் துர்நாற்றம் வீசிகொண்டே இருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதய...
0 comments:
Post a Comment