Saturday, October 04, 2014
ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் கடையடைப்பு போராட் டமும்,கூடலூரில் கூட்டு பிரார்த்தனையும் நடை பெற்றது
அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் நேற்று கடைய டைப்பு போராட்டம் நடை பெற்றது. இதனால் அனைத்து கடைகளும் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட் டன. ஆனால் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பந்தலூர் வியா பாரிகள் சங்கம் சார்பில் உண் ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இதில் வியாபாரிகள் முன் னேற்ற நல சங்க தலைவர்அசரப் தலைமை தாங்கினார். செய லாளர் ராமானுஜம், பொருளா ளர் கிருஷ்ணகுமார், உப்பட்டி வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்புசாமி, வக் கீல் ஜெயசீலன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்
நெலாக்கோட்டையில் அ. தி.மு.க. சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற் றது.போராட்டத்திற்கு பந்தலூர் ஒன்றிய செயலாளர் அபு தலைமை தாங்கி னார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இந்திராணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பவுலோஸ்குட்டி, வக்கீல்கள் பொன் ஜெயசீலன், பேபி, உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார் கள்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி. மு.க. தொண்டர் கள் சிலர் மொட்டை யடித்துக் கொண்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவு பெற்றது.
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கூடலூரி¢ல் அனைத்து மத பிரதிநிதிகளின் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், நெலாக் கோட்டை மசூதி இமாம் உஸ் மான் தாரினி, முத்து மாரியம் மன் கோவில் அர்ச்சகர் கதிரே சன், கிறிஸ்தவ ஆலய போதகர் ஜெயராஜ் ஆகியோர் பிரார்த் தனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. மாவட்ட செயலாளரும், தாட்கோ தலைவருமான கலைச்செல்வன், ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், அவை தலைவர் தேனாடு லட்சுமணன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் ஆவின் வாரிய இணைய தலைவர் மில்லர் தலைமையில் நடை பெற்றது.
இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அனூப், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ராணி, நகர செயலாளர் ராஜா தங்கவேல், ஒன்றிய செயலாளர் பத்ம நாபன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் நேற்று கடைய டைப்பு போராட்டம் நடை பெற்றது. இதனால் அனைத்து கடைகளும் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட் டன. ஆனால் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பந்தலூர் வியா பாரிகள் சங்கம் சார்பில் உண் ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இதில் வியாபாரிகள் முன் னேற்ற நல சங்க தலைவர்அசரப் தலைமை தாங்கினார். செய லாளர் ராமானுஜம், பொருளா ளர் கிருஷ்ணகுமார், உப்பட்டி வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்புசாமி, வக் கீல் ஜெயசீலன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்
நெலாக்கோட்டையில் அ. தி.மு.க. சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற் றது.போராட்டத்திற்கு பந்தலூர் ஒன்றிய செயலாளர் அபு தலைமை தாங்கி னார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இந்திராணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பவுலோஸ்குட்டி, வக்கீல்கள் பொன் ஜெயசீலன், பேபி, உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார் கள்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி. மு.க. தொண்டர் கள் சிலர் மொட்டை யடித்துக் கொண்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவு பெற்றது.
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கூடலூரி¢ல் அனைத்து மத பிரதிநிதிகளின் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், நெலாக் கோட்டை மசூதி இமாம் உஸ் மான் தாரினி, முத்து மாரியம் மன் கோவில் அர்ச்சகர் கதிரே சன், கிறிஸ்தவ ஆலய போதகர் ஜெயராஜ் ஆகியோர் பிரார்த் தனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. மாவட்ட செயலாளரும், தாட்கோ தலைவருமான கலைச்செல்வன், ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், அவை தலைவர் தேனாடு லட்சுமணன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் ஆவின் வாரிய இணைய தலைவர் மில்லர் தலைமையில் நடை பெற்றது.
இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அனூப், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ராணி, நகர செயலாளர் ராஜா தங்கவேல், ஒன்றிய செயலாளர் பத்ம நாபன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment