Saturday, October 04, 2014
ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் கடையடைப்பு போராட் டமும்,கூடலூரில் கூட்டு பிரார்த்தனையும் நடை பெற்றது
அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் நேற்று கடைய டைப்பு போராட்டம் நடை பெற்றது. இதனால் அனைத்து கடைகளும் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட் டன. ஆனால் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பந்தலூர் வியா பாரிகள் சங்கம் சார்பில் உண் ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இதில் வியாபாரிகள் முன் னேற்ற நல சங்க தலைவர்அசரப் தலைமை தாங்கினார். செய லாளர் ராமானுஜம், பொருளா ளர் கிருஷ்ணகுமார், உப்பட்டி வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்புசாமி, வக் கீல் ஜெயசீலன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்
நெலாக்கோட்டையில் அ. தி.மு.க. சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற் றது.போராட்டத்திற்கு பந்தலூர் ஒன்றிய செயலாளர் அபு தலைமை தாங்கி னார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இந்திராணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பவுலோஸ்குட்டி, வக்கீல்கள் பொன் ஜெயசீலன், பேபி, உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார் கள்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி. மு.க. தொண்டர் கள் சிலர் மொட்டை யடித்துக் கொண்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவு பெற்றது.
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கூடலூரி¢ல் அனைத்து மத பிரதிநிதிகளின் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், நெலாக் கோட்டை மசூதி இமாம் உஸ் மான் தாரினி, முத்து மாரியம் மன் கோவில் அர்ச்சகர் கதிரே சன், கிறிஸ்தவ ஆலய போதகர் ஜெயராஜ் ஆகியோர் பிரார்த் தனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. மாவட்ட செயலாளரும், தாட்கோ தலைவருமான கலைச்செல்வன், ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், அவை தலைவர் தேனாடு லட்சுமணன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் ஆவின் வாரிய இணைய தலைவர் மில்லர் தலைமையில் நடை பெற்றது.
இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அனூப், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ராணி, நகர செயலாளர் ராஜா தங்கவேல், ஒன்றிய செயலாளர் பத்ம நாபன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் நேற்று கடைய டைப்பு போராட்டம் நடை பெற்றது. இதனால் அனைத்து கடைகளும் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட் டன. ஆனால் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பந்தலூர் வியா பாரிகள் சங்கம் சார்பில் உண் ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இதில் வியாபாரிகள் முன் னேற்ற நல சங்க தலைவர்அசரப் தலைமை தாங்கினார். செய லாளர் ராமானுஜம், பொருளா ளர் கிருஷ்ணகுமார், உப்பட்டி வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்புசாமி, வக் கீல் ஜெயசீலன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்
நெலாக்கோட்டையில் அ. தி.மு.க. சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற் றது.போராட்டத்திற்கு பந்தலூர் ஒன்றிய செயலாளர் அபு தலைமை தாங்கி னார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இந்திராணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பவுலோஸ்குட்டி, வக்கீல்கள் பொன் ஜெயசீலன், பேபி, உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார் கள்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி. மு.க. தொண்டர் கள் சிலர் மொட்டை யடித்துக் கொண்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவு பெற்றது.
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கூடலூரி¢ல் அனைத்து மத பிரதிநிதிகளின் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், நெலாக் கோட்டை மசூதி இமாம் உஸ் மான் தாரினி, முத்து மாரியம் மன் கோவில் அர்ச்சகர் கதிரே சன், கிறிஸ்தவ ஆலய போதகர் ஜெயராஜ் ஆகியோர் பிரார்த் தனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. மாவட்ட செயலாளரும், தாட்கோ தலைவருமான கலைச்செல்வன், ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், அவை தலைவர் தேனாடு லட்சுமணன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் ஆவின் வாரிய இணைய தலைவர் மில்லர் தலைமையில் நடை பெற்றது.
இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அனூப், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ராணி, நகர செயலாளர் ராஜா தங்கவேல், ஒன்றிய செயலாளர் பத்ம நாபன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment