Saturday, October 04, 2014
காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக நீலகிரி மாவட்டத்தில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத் தில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் சங்கர் உத்தர விட்டு இருந்தார்.
இதன்படி மதுக்கடைகள் மற்றும் பார் கள் மூடப்பட்டு இருந்தன. இருப்பினும் ஊட்டி, குன் னூர், கோத்தகிரி, குந்தா, கூட லூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று காந்தி ஜெயந்தி தினத் தன்று விற்பனை செய்ததாக 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மதுவிலக்கு போலீசார் கூறியதாவது:- நீலகிரி மாவட் டத்தில் காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடலூரில் முஸ்தபா என்பவரிடம் இருந்து 33 மது பாட்டில்கள் உள்பட மொத் தம் 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத் தில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் சங்கர் உத்தர விட்டு இருந்தார்.
இதன்படி மதுக்கடைகள் மற்றும் பார் கள் மூடப்பட்டு இருந்தன. இருப்பினும் ஊட்டி, குன் னூர், கோத்தகிரி, குந்தா, கூட லூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று காந்தி ஜெயந்தி தினத் தன்று விற்பனை செய்ததாக 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மதுவிலக்கு போலீசார் கூறியதாவது:- நீலகிரி மாவட் டத்தில் காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடலூரில் முஸ்தபா என்பவரிடம் இருந்து 33 மது பாட்டில்கள் உள்பட மொத் தம் 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் அருகில் செங்கல்சூளையில் ராமநாதபுரம் அரசு மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் செங்கல் மற்றும் ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
0 comments:
Post a Comment