Wednesday, October 15, 2014

மதுரை மாட்டுத்தாவணியில் நெல் வணிக வளாகம் மற்றும் பூ மார்க்கெட் உள்ளது. இதன் முன்பு, சாலையோரத்தில் 8–க்கும் மேற்பட்ட கடைகள் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
ஆனால் இந்த கடைகள், மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வில்லை என்று கூறப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த கடைகளை அப்புறப்படுத்த முடிவு செய்தது.
இன்று காலை, நகரமைப்பு அதிகாரி ரெங்கநாதன், உதவி ஆணையாளர்கள் தேவதாஸ், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் ‘‘புல்டோசர்’’ மூலம் அந்த கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளினர்.
அப்போது கடை உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணாநகர் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment