Wednesday, October 15, 2014

மதுரை மாட்டுத்தாவணியில் நெல் வணிக வளாகம் மற்றும் பூ மார்க்கெட் உள்ளது. இதன் முன்பு, சாலையோரத்தில் 8–க்கும் மேற்பட்ட கடைகள் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
ஆனால் இந்த கடைகள், மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வில்லை என்று கூறப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த கடைகளை அப்புறப்படுத்த முடிவு செய்தது.
இன்று காலை, நகரமைப்பு அதிகாரி ரெங்கநாதன், உதவி ஆணையாளர்கள் தேவதாஸ், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் ‘‘புல்டோசர்’’ மூலம் அந்த கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து தள்ளினர்.
அப்போது கடை உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணாநகர் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment