Wednesday, October 01, 2014
கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த கார்கேவ் நகரின் மையத்தில் அமைந்துள்ள லெனின் சிலையை ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்காக ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்து வந்த கிரிமியா மக்கன், பொது வாக்கெடுப்பு நடத்தி, 97 சதவிகித மக்களின் ஆதரவுடன் ரஷ்யாவுடன் கடந்த மார்ச் மாதம் இணைந்தது. 
இதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைன் மக்களும் ரஷ்யாவுடன் இணைய விரும்பி தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் அரசு பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில், அம்மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் ஐரேப்பிய யூனியனுடன் உக்ரைனை இணைப்பதற்கு ஆதரவாகவும் சிலர் வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள், கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த் கார்கேவ் நகரின் மையத்தில் பிரமான்டமாக அமைந்துள்ள லெனின் சிலையை சேதப்படுத்தினர். சர்வதேச மக்களின் தலைவராக லெனின் திகழ்வதாகக் கூறி, ஐரேப்பிய ஆதரவாளர்களின் இந்த வெறிச் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
 
 
 
 
0 comments:
Post a Comment