Thursday, November 27, 2014
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் பிலோமினாள்(வயது 45). இவருக்கு மதுபழக்கம் இருந்துள்ளது. இவரை கடந்த 2007–ம் ஆண்டு ஜூலை மாதம் 10–ந்தேதி காணவில்லை என்று அவரது மகள் ரூரல் போலீசில் அளித்த புகாரில் பேரில் போலீசார் பிலோமினாளை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்துக்கும் ராக்கியாபாளையத்துக்கும் இடையே உள்ள துண்டுகாடு என்ற பகுதியில் உள்ள கிணற்றில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக ரூரல் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் உடல் 1 மாதத்துக்கு முன்பு காணாமல் போன பிலோமினாள் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக நல்லூர் பிரபு நகர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயசூர்யா(வயது 34), அவருடைய நண்பர்கள் ஸ்டாலின்(38), அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டர்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் மற்றும் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஜெகன் என்ற ஜெயசூர்யா தனது நண்பர்களுடன் பிலோமினாளை அழைத்து சென்று மது குடிக்க வைத்து கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசியது உறுதியானது.
இதை தொடர்ந்து திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா குற்றவாளி ஜெகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தை கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் வி.பரிமளா ஆஜரானார்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் உடல் 1 மாதத்துக்கு முன்பு காணாமல் போன பிலோமினாள் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக நல்லூர் பிரபு நகர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயசூர்யா(வயது 34), அவருடைய நண்பர்கள் ஸ்டாலின்(38), அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டர்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் மற்றும் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஜெகன் என்ற ஜெயசூர்யா தனது நண்பர்களுடன் பிலோமினாளை அழைத்து சென்று மது குடிக்க வைத்து கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசியது உறுதியானது.
இதை தொடர்ந்து திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா குற்றவாளி ஜெகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தை கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் வி.பரிமளா ஆஜரானார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...

0 comments:
Post a Comment