Wednesday, November 12, 2014
 மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் 
கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்ததில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு 
ஏற்பட்டது. மேலூர், நாவினிப்பட்டி, கீழையூர் ஆகிய பகுதிகளில் பட்டா இல்லாத 
இடத்தில் அரசு அனுமதியின்றி கிரானைட் வெட்டியது தொடர்பாக இதுவரை 53 
வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் 
கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்ததில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு 
ஏற்பட்டது. மேலூர், நாவினிப்பட்டி, கீழையூர் ஆகிய பகுதிகளில் பட்டா இல்லாத 
இடத்தில் அரசு அனுமதியின்றி கிரானைட் வெட்டியது தொடர்பாக இதுவரை 53 
வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தொடர்புடைய பி.ஆர்.பி.கிரானைட் அதிபர் பழனிச்சாமி, அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் சந்திரலேகா, சிவரஞ்சனி, செந்தில்குமார், சுரேஷ்குமார், தெய்வேந்திரன், முருகன் ஆகிய 8 பேர் மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி முன்பு ஆஜர் ஆனார்கள்.
வழக்கை விசாரித்த அவர், அடுத்த மாதம் 17–ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment