Sunday, November 23, 2014
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் புற்று நோய்க்கு வலி நிவாரணி அளித்து முதியோர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபா ஆதரவு மையம் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது .நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் பாஸ்கரன் ,மற்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர் .பிரபா ஆதரவு மையம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர் ரிபப்ளிக்கா ஸ்ரீதர் ,ஆதரவு அறக்கட்டளை மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு இலவசமாக வலி நிவாரணி வழங்கப்படுவதாகவும் ,பிள்ளைகள் இருந்தும் சிகிச்சை அளிக்க வழி இல்லாத ஆதரவு அற்ற முதியோர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதோடு ஆதரவு மையமாகவும் செயல்படுகிறது என கூறினார் .மைய தலைமை மருத்துவர் ஷிவானி உடன் இருந்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
0 comments:
Post a Comment