Sunday, November 23, 2014
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் புற்று நோய்க்கு வலி நிவாரணி அளித்து முதியோர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபா ஆதரவு மையம் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது .நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் பாஸ்கரன் ,மற்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர் .பிரபா ஆதரவு மையம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர் ரிபப்ளிக்கா ஸ்ரீதர் ,ஆதரவு அறக்கட்டளை மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு இலவசமாக வலி நிவாரணி வழங்கப்படுவதாகவும் ,பிள்ளைகள் இருந்தும் சிகிச்சை அளிக்க வழி இல்லாத ஆதரவு அற்ற முதியோர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதோடு ஆதரவு மையமாகவும் செயல்படுகிறது என கூறினார் .மைய தலைமை மருத்துவர் ஷிவானி உடன் இருந்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment