Sunday, November 23, 2014
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் புற்று நோய்க்கு வலி நிவாரணி அளித்து முதியோர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபா ஆதரவு மையம் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது .நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் பாஸ்கரன் ,மற்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர் .பிரபா ஆதரவு மையம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர் ரிபப்ளிக்கா ஸ்ரீதர் ,ஆதரவு அறக்கட்டளை மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு இலவசமாக வலி நிவாரணி வழங்கப்படுவதாகவும் ,பிள்ளைகள் இருந்தும் சிகிச்சை அளிக்க வழி இல்லாத ஆதரவு அற்ற முதியோர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதோடு ஆதரவு மையமாகவும் செயல்படுகிறது என கூறினார் .மைய தலைமை மருத்துவர் ஷிவானி உடன் இருந்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment