Friday, November 21, 2014
மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட
குழந்தையைக் கண்டுபிடித்து ஒப்படைக்க, சிபிசிஐடிக்கு மேலும் அவகாசம் வழங்கி
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்தபோது 2013 ஜூன் 14 இல் அவரது குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. இதுதொடர்பாக மாநகரப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனாட்சி வழக்குத் தொடர்ந்தார். பின்னர், இவ்வழக்கு மாநகரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகும் குழந்தையைக் கண்டுபிடிக்க தாதமதம் ஆனதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த அக்டோபரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. நவ.20 ஆம் தேதிக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள், தாற்காலிகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை தடயவியல் சோதனைக்காக ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். ஆகவே, குழந்தையைக் கண்டுபிடிக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து டிச.22 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்தபோது 2013 ஜூன் 14 இல் அவரது குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. இதுதொடர்பாக மாநகரப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனாட்சி வழக்குத் தொடர்ந்தார். பின்னர், இவ்வழக்கு மாநகரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகும் குழந்தையைக் கண்டுபிடிக்க தாதமதம் ஆனதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த அக்டோபரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. நவ.20 ஆம் தேதிக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள், தாற்காலிகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை தடயவியல் சோதனைக்காக ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். ஆகவே, குழந்தையைக் கண்டுபிடிக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து டிச.22 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
0 comments:
Post a Comment