Friday, November 21, 2014
மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட
குழந்தையைக் கண்டுபிடித்து ஒப்படைக்க, சிபிசிஐடிக்கு மேலும் அவகாசம் வழங்கி
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்தபோது 2013 ஜூன் 14 இல் அவரது குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. இதுதொடர்பாக மாநகரப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனாட்சி வழக்குத் தொடர்ந்தார். பின்னர், இவ்வழக்கு மாநகரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகும் குழந்தையைக் கண்டுபிடிக்க தாதமதம் ஆனதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த அக்டோபரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. நவ.20 ஆம் தேதிக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள், தாற்காலிகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை தடயவியல் சோதனைக்காக ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். ஆகவே, குழந்தையைக் கண்டுபிடிக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து டிச.22 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்தபோது 2013 ஜூன் 14 இல் அவரது குழந்தை கடத்திச் செல்லப்பட்டது. இதுதொடர்பாக மாநகரப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனாட்சி வழக்குத் தொடர்ந்தார். பின்னர், இவ்வழக்கு மாநகரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகும் குழந்தையைக் கண்டுபிடிக்க தாதமதம் ஆனதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த அக்டோபரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. நவ.20 ஆம் தேதிக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள், தாற்காலிகப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.
சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை தடயவியல் சோதனைக்காக ஹைதராபாத் அனுப்பியுள்ளோம். ஆகவே, குழந்தையைக் கண்டுபிடிக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து டிச.22 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
0 comments:
Post a Comment