Thursday, November 13, 2014
On Thursday, November 13, 2014 by Unknown in Break

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வந்தது. இதனால் ஏரி–குளங்கள் நிரம்பின. மேலும் சென்னைக்கு குடிநீர் அனுப்பக்கூடிய வீராணம் ஏரியும் நிரம்பியது. ஏரியின் மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 45.5 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இடையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் வங்ககடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகி உள்ளதால் கடலூர் டெல்டா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து வெள்ள அபாயத்தை தடுக்க வீராணம் ஏரியில் நீர்மட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 44.40 அடி தண்ணீர் மட்டும் தேக்கி வைத்து கொண்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்கு 74 கன அடி தண்ணீரும் வி.எம்.எஸ். மதகு மூலம் 555 கன அடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 629 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment