Thursday, November 13, 2014
On Thursday, November 13, 2014 by Unknown in Break

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வந்தது. இதனால் ஏரி–குளங்கள் நிரம்பின. மேலும் சென்னைக்கு குடிநீர் அனுப்பக்கூடிய வீராணம் ஏரியும் நிரம்பியது. ஏரியின் மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 45.5 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இடையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் வங்ககடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகி உள்ளதால் கடலூர் டெல்டா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து வெள்ள அபாயத்தை தடுக்க வீராணம் ஏரியில் நீர்மட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 44.40 அடி தண்ணீர் மட்டும் தேக்கி வைத்து கொண்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்கு 74 கன அடி தண்ணீரும் வி.எம்.எஸ். மதகு மூலம் 555 கன அடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 629 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment