Saturday, November 01, 2014
காங்கயத்தில் போலீசாருக்கு உதவும் வகையில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக பெண்கள் மற்றும் ஆண்கள் என மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக பயிற்சி வழங்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி போக்குவரத்து சீர்படுத்துவது, திருவிழா காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் விபத்து காலங்களில் செய்யவேண்டிய உதவிகள், வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை போலீஸ் தலைமை காவலர் கணேஷ்பாபு மற்றும் காங்கயம் ஊர்க்காவல் படை பொறுப்பாளர் பூபதி ஆகியோர் அளித்தனர். கடந்த ஒரு மாத காலமாக நடந்த இந்த பயிற்சியின் நிறைவு விழா நேற்று காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை பொறுப்பாளர் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஊர்க்காவல் படையின் மண்டல துணை தளபதி ஆர்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment