Saturday, November 01, 2014
எம்.குமாரசாமி கல்லூரிமாணவர்கள் சாதனை கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், 2013-14ம் ஆண்டில் நடந்த அண்ணா பல்கலை தேர்வில், நான்கு தங்கப்பதக்கங்கள் உட்பட, 108 பல்கலை ரேங்க்குகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதில், இ.சி.இ., 21 பேர், இ.இ.இ., 24 பேர், இ.ஐ.இ., 8 பேர், ஐ.டி., 18 பேர், சி.எஸ்.இ., 12 பேர், மெக்கானிக்கல், 9 பேர், எம்.பி.ஏ., 3 பேர், எம்.சி.ஏ., 2 பேர், எம்.எஸ்இ., 2 பேர் என, 108 மாணவ, மாணவியர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றனர்.
இவர்களில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ரம்யா, மின்னணுவியல் மற்றும் கருவியல் துறையைச் சேர்ந்த பிருந்தா, தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த பாக்யவினாயகி, முதுகலை மென்பொருள் துறையைச் சேர்ந்த ஹேமா ஆகிய நால்வரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.சாதனை மாணவர்களை எம்.குமாரசாமி கல்லூரி தலைவர் குமாரசாமி, செயலர் ராமகிருஷ்ணன், முதல்வர் வளவன், செயல் இயக்குனர் குப்புசாமி மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இவர்களில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ரம்யா, மின்னணுவியல் மற்றும் கருவியல் துறையைச் சேர்ந்த பிருந்தா, தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த பாக்யவினாயகி, முதுகலை மென்பொருள் துறையைச் சேர்ந்த ஹேமா ஆகிய நால்வரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.சாதனை மாணவர்களை எம்.குமாரசாமி கல்லூரி தலைவர் குமாரசாமி, செயலர் ராமகிருஷ்ணன், முதல்வர் வளவன், செயல் இயக்குனர் குப்புசாமி மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்த தமிழக அரசிற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சியில் நன்றி தெரிவித்து உள்ளது. ...
0 comments:
Post a Comment