Sunday, November 09, 2014
கூடுதல் கட்டணம் வசூலித்த ஏழு தியேட்டருக்கு அபராதம் கரூர் மாவட்டத்தில், கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததாக, ஏழு சினிமா தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில், கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக, கலெக்டர் ஜெயந்திக்கு புகார் வந்தது.கரூர் ஆர்.டி.ஓ., கார்த்திகேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர், துணைதாசில்தார் அடங்கிய குழுவினர், கரூர் நகர் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில், சோதனை மேற்கொண்டனர். கரூர் நகரில், நான்கு தியேட்டர்களில், 25 ரூபாய் டிக்கெட்டை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதே போல், குளித்தலை ஆர்.டி.ஓ., சித்திரைராஜ், தலைமையிலான குழுவினர் குளித்தலை, காவல்காரன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் சோதனை செய்ததில், மூன்று தியேட்டர்களில், கூடுதல் கட்டணம் வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டப்படி, கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment