Monday, December 01, 2014
திருப்பூர் பி.என்.ரோடு புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென்று கார் முன்பகுதியில் இருந்து தீப்பொறி கிளம்பியது. உடனடியாக டிரைவர் காரை ரோட்டோரம் நிறுத்தினார். அதற்குள் தீ மளமளவென பரவியது. டிரைவர், காருக்குள் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முற்பட்டார். முடியவில்லை. இதை கவனித்த அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தீயணைப்பு கருவியை எடுத்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர்.
இதன்காரணமாக கார் முழுவதும் எரியாமல் தப்பியது. இருப்பினும் கார் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்காரணமாக கார் முழுவதும் எரியாமல் தப்பியது. இருப்பினும் கார் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment