Monday, December 01, 2014
திருப்பூர் பி.என்.ரோடு புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென்று கார் முன்பகுதியில் இருந்து தீப்பொறி கிளம்பியது. உடனடியாக டிரைவர் காரை ரோட்டோரம் நிறுத்தினார். அதற்குள் தீ மளமளவென பரவியது. டிரைவர், காருக்குள் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முற்பட்டார். முடியவில்லை. இதை கவனித்த அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தீயணைப்பு கருவியை எடுத்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர்.
இதன்காரணமாக கார் முழுவதும் எரியாமல் தப்பியது. இருப்பினும் கார் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்காரணமாக கார் முழுவதும் எரியாமல் தப்பியது. இருப்பினும் கார் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment