Monday, December 01, 2014
திருப்பூர் பி.என்.ரோடு புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென்று கார் முன்பகுதியில் இருந்து தீப்பொறி கிளம்பியது. உடனடியாக டிரைவர் காரை ரோட்டோரம் நிறுத்தினார். அதற்குள் தீ மளமளவென பரவியது. டிரைவர், காருக்குள் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முற்பட்டார். முடியவில்லை. இதை கவனித்த அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள், தீயணைப்பு கருவியை எடுத்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர்.
இதன்காரணமாக கார் முழுவதும் எரியாமல் தப்பியது. இருப்பினும் கார் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்காரணமாக கார் முழுவதும் எரியாமல் தப்பியது. இருப்பினும் கார் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...

0 comments:
Post a Comment