Monday, December 22, 2014
உடுமலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலத்தின் இறுதிக் கட்டப் பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக கடந்த 2009-ஆம் ஆண்டு ரூ.18 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் பணியில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக மேலும் கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த சில மாதங்களாக மேம்பால கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறன்றன.
தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ள இப்பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை உடனடியாக முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களிடம் அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், நகர்மன்ற உறுப்பினர் டி.கண்ணன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...

0 comments:
Post a Comment