Monday, December 22, 2014
உடுமலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலத்தின் இறுதிக் கட்டப் பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக கடந்த 2009-ஆம் ஆண்டு ரூ.18 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் பணியில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக மேலும் கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த சில மாதங்களாக மேம்பால கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறன்றன.
தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ள இப்பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை உடனடியாக முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களிடம் அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், நகர்மன்ற உறுப்பினர் டி.கண்ணன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...

0 comments:
Post a Comment