Thursday, December 11, 2014

On Thursday, December 11, 2014 by Unknown in    

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மானுப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம். 


நலத்திட்ட உதவிகள் இலவச தையல் இயந்திரம்,பசுமை வீடுகள் திட்டம்,வேளாண்மைத்துறை ,தோட்டகலை துறை ,குடும்ப அட்டை ,நலிந்தோர் உதவித்தொகை ,பட்டா மாறுதல் ,இயற்கை மரணம் ,மகன் மகள் திருமண உதவித்தொகை ,கல்வி உதவித்தொகை,உழவர் பாதுகாப்பு திட்டம்,ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டு மனைப்பட்டா ,இந்திராகாந்தி நினைவு திட்டம் மூலம் பயனடைந்தோர் ,ஒரு முறை திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப்பட்டா, மாவட்ட மறுவாழ்வு மூலம் பயன் ஆகியநலத்திட்டங்கள் 747 பயனாளிகளுக்கு ஒரு கோடியே மூன்று லட்சத்து தொன்னூற்றி மூன்றாயிரம்  ரூபாய்க்கு நலத்திட்டங்கள் வழக்கப்பட்டது.நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ,கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் ,சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ ஜெயராமன் ,சட்டமன்ற உறுப்பினர் திருசண்முகவேலு,ஊராட்சித்தலைவர்கள், மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள்  ஆகியோர்  கலந்து  கொண்டனர் இறுதியில் வட்டாட்சியர் சைபுதீன்  நன்றி கூறினார் .  

0 comments: