Thursday, December 11, 2014
On Thursday, December 11, 2014 by Unknown in Tiruppur
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மானுப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்.
நலத்திட்ட உதவிகள் இலவச தையல் இயந்திரம்,பசுமை வீடுகள் திட்டம்,வேளாண்மைத்துறை ,தோட்டகலை துறை ,குடும்ப அட்டை ,நலிந்தோர் உதவித்தொகை ,பட்டா மாறுதல் ,இயற்கை மரணம் ,மகன் மகள் திருமண உதவித்தொகை ,கல்வி உதவித்தொகை,உழவர் பாதுகாப்பு திட்டம்,ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டு மனைப்பட்டா ,இந்திராகாந்தி நினைவு திட்டம் மூலம் பயனடைந்தோர் ,ஒரு முறை திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப்பட்டா, மாவட்ட மறுவாழ்வு மூலம் பயன் ஆகியநலத்திட்டங்கள் 747 பயனாளிகளுக்கு ஒரு கோடியே மூன்று லட்சத்து தொன்னூற்றி மூன்றாயிரம் ரூபாய்க்கு நலத்திட்டங்கள் வழக்கப்பட்டது.நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ,கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் ,சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ ஜெயராமன் ,சட்டமன்ற உறுப்பினர் திருசண்முகவேலு,ஊராட்சித்தலைவர்கள், மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் வட்டாட்சியர் சைபுதீன் நன்றி கூறினார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
0 comments:
Post a Comment