Monday, December 29, 2014
On Monday, December 29, 2014 by Unknown in Tiruppur
உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழத்துக்களை மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வேண்டுகோளின் படி சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி
V.ஜெயராமன்நள்ளிரவுமுதல்காலைவரைஉடுமலை கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மற்றும்புத்தாண்டுவாழ்த்துக்களை தெரிவித்து 10000 பேர்களுக்கு கேக் வழங்கினார் .
நிகழ்வில் நகரசெயலாளர் கே ஜி சண்முகம் ,நகர் மன்ற துணைத்தலைவர்
M .கண்ணாயிரம் யு கே பி ராதாகிருஷ்ணன்,முருகவேல் ,பாஸ்கர்,குமரேசன் வின்சென்ட் , மணிவண்ணன் பனியன் துரை ,வக்கீல் M கண்ணன் ,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment