Monday, December 29, 2014
On Monday, December 29, 2014 by Unknown in Tiruppur
உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழத்துக்களை மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வேண்டுகோளின் படி சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி
V.ஜெயராமன்நள்ளிரவுமுதல்காலைவரைஉடுமலை கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மற்றும்புத்தாண்டுவாழ்த்துக்களை தெரிவித்து 10000 பேர்களுக்கு கேக் வழங்கினார் .
நிகழ்வில் நகரசெயலாளர் கே ஜி சண்முகம் ,நகர் மன்ற துணைத்தலைவர்
M .கண்ணாயிரம் யு கே பி ராதாகிருஷ்ணன்,முருகவேல் ,பாஸ்கர்,குமரேசன் வின்சென்ட் , மணிவண்ணன் பனியன் துரை ,வக்கீல் M கண்ணன் ,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...

0 comments:
Post a Comment