Monday, December 29, 2014
On Monday, December 29, 2014 by Unknown in Tiruppur
உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழத்துக்களை மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வேண்டுகோளின் படி சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி
V.ஜெயராமன்நள்ளிரவுமுதல்காலைவரைஉடுமலை கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மற்றும்புத்தாண்டுவாழ்த்துக்களை தெரிவித்து 10000 பேர்களுக்கு கேக் வழங்கினார் .
நிகழ்வில் நகரசெயலாளர் கே ஜி சண்முகம் ,நகர் மன்ற துணைத்தலைவர்
M .கண்ணாயிரம் யு கே பி ராதாகிருஷ்ணன்,முருகவேல் ,பாஸ்கர்,குமரேசன் வின்சென்ட் , மணிவண்ணன் பனியன் துரை ,வக்கீல் M கண்ணன் ,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment