Monday, January 05, 2015
தமிழக பாஜகவில் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெப்போலியன் ரசிகர் மன்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நெப்போலியன் கலந்துகொண்டு பேசும்போது, “தமிழக பாஜகவில் வரும் மார்ச் மாதத் துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர் களை மன்றத்தின் சார்பாக சேர்க்க வேண்டும். பாஜக பொதுக் கூட்டங் களில் அக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளோடு இணைந்து மன்றத்தினர் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெருமையை பரப்பும் நோக்கில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மாவட்ட தலைவர்களை கொண்ட இணைய தள குழு ஒன்றையும் நெப்போலியன் அமைத்தார்.
இக்கூட்டத்தின்போது நெப்போலியன் பாஜகவில் இணை யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் நெப்போலியன் ரசிகர் மன்ற மாநிலத் தலைவர் கவுரி சங்கர் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment