Monday, January 05, 2015
தமிழக பாஜகவில் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெப்போலியன் ரசிகர் மன்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நெப்போலியன் கலந்துகொண்டு பேசும்போது, “தமிழக பாஜகவில் வரும் மார்ச் மாதத் துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர் களை மன்றத்தின் சார்பாக சேர்க்க வேண்டும். பாஜக பொதுக் கூட்டங் களில் அக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளோடு இணைந்து மன்றத்தினர் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெருமையை பரப்பும் நோக்கில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மாவட்ட தலைவர்களை கொண்ட இணைய தள குழு ஒன்றையும் நெப்போலியன் அமைத்தார்.
இக்கூட்டத்தின்போது நெப்போலியன் பாஜகவில் இணை யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் நெப்போலியன் ரசிகர் மன்ற மாநிலத் தலைவர் கவுரி சங்கர் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment