Thursday, January 22, 2015
பெருமாநல்லூர் ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வெள்ளிக்கிழமை(ஜனவரி 23) நடைபெற உள்ளது.
பெருமாநல்லூர் ஸ்ரீமகாளியம்மன் கோயில் கும்பாபிஷக விழாவையொட்டி, பக்தர்கள்
புதன்கிழமை கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தக் குடங்களுடன்
ஊர்வலமாகப் புறப்பட்டு மாகாளியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். முன்னதாக இந்த ஊர்வலத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார்.
வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஸ்ரீமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதில், திருப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.சாமிநாதன், பெருமாநல்லூர் ஊராட்சித் தலைவர் நந்து வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment