Monday, January 12, 2015
திருப்பூரில் பனியன் துணிகளை வாங்கிக் கொண்டு நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் அளித்த பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் நோவா (34). இவர் சனிக்கிழமை மாலை திருப்பூர் காதர்பேட்டையிலுள்ள ஒரு கடையில் பனியன் துணிகளை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 12 இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த வியாபாரி திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸார் நைஜீரியரை வரவழைத்து விசாரித்தனர். இதில், சனிக்கிழமை மதியம் ஊத்துக்குளி சாலையிலுள்ள தேசிய வங்கி ஏடிஎம்-ல் ரூ.50 ஆயிரம் பணம் எடுத்ததாகவும், அந்தப் பணத்தில் பனியன் துணி வாங்கியதாகவும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment