Monday, January 12, 2015
திருப்பூரில் பனியன் துணிகளை வாங்கிக் கொண்டு நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் அளித்த பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் நோவா (34). இவர் சனிக்கிழமை மாலை திருப்பூர் காதர்பேட்டையிலுள்ள ஒரு கடையில் பனியன் துணிகளை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 12 இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த வியாபாரி திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸார் நைஜீரியரை வரவழைத்து விசாரித்தனர். இதில், சனிக்கிழமை மதியம் ஊத்துக்குளி சாலையிலுள்ள தேசிய வங்கி ஏடிஎம்-ல் ரூ.50 ஆயிரம் பணம் எடுத்ததாகவும், அந்தப் பணத்தில் பனியன் துணி வாங்கியதாகவும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment