Monday, January 12, 2015
திருப்பூரில் பனியன் துணிகளை வாங்கிக் கொண்டு நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் அளித்த பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் நோவா (34). இவர் சனிக்கிழமை மாலை திருப்பூர் காதர்பேட்டையிலுள்ள ஒரு கடையில் பனியன் துணிகளை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 12 இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த வியாபாரி திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸார் நைஜீரியரை வரவழைத்து விசாரித்தனர். இதில், சனிக்கிழமை மதியம் ஊத்துக்குளி சாலையிலுள்ள தேசிய வங்கி ஏடிஎம்-ல் ரூ.50 ஆயிரம் பணம் எடுத்ததாகவும், அந்தப் பணத்தில் பனியன் துணி வாங்கியதாகவும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment