Thursday, January 22, 2015
ஆணாகப் பிறந்த ராணுவ அதிகாரி ஒருவர் பாலியல் அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஹான்னா விண்டர் போர்னே (27) என்பவர் நியூ கேஸ்டில் பல்கலைக்கழகத்தில் மின் பொறியாளர் படிப்பு படித்து வந்துள்ளார். பின்னர் தனது 15ஆவது வயதில் கல்லூரியின் ஆயுதப்படை பிரிவில் சேர்ந்துள்ளார்.
பின்னர் ராணுவத்தில் உயர் பதவிகளை அடைந்தார்.பருவம் எய்தும் காலகட்டத்தில் ஆணாகப் பிறந்த ஹான்னா தன்னை பெண்ணாக உணரத் தொடங்கிவிட்டார். ஆனால் ராணுவத்தில் இருந்ததால் தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் ஆணாக நடித்து கொண்டு இருந்தார்.

ஆண் ஹான்னா..
அவர் ஆப்கானிஸ்தான் பாஸ்டியன் ராணுவ முகாமில் பணிபுரிந்தபோது தன்னை முழுமையான பெண்ணாக காட்டி கொள்ள விரும்பினார். அதற்காக அவர் பாலியல் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஹான்னா சிகிச்சை முடிந்து முழுமையான பெண்ணாக உருமாறியுள்ளார். தற்போது அவர் ராயல் எலக்ட்ரிக்கல் மற்றும் இயந்திரப் பொறியாளர்களாக பணிபுரியும் 100 ராணுவத்தினரின் மாற்றுப் பாலின தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

பெண் ஹான்னா..
இது குறித்து ஹான்னா விண்டர்போர்னே கூறுகையில், ”நான் ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்தபோது நான் நடித்துக் கொண்டிருந்தேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரிடமும் நான் நடிக்க வேண்டியாதாக இருந்தது.
நடித்துக் கொண்டிருப்பதை விட்டு வெளியே என்னால் வரமுடியவில்லை. உலகம் எப்படி எடுத்துகொள்ளும் என எனக்கு தெரியாதிருந்தது. ஆனால் தற்போது எந்த பயமும் என்னிடம் இல்லை” என்று கூறியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment