Thursday, January 22, 2015
ஆணாகப் பிறந்த ராணுவ அதிகாரி ஒருவர் பாலியல் அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஹான்னா விண்டர் போர்னே (27) என்பவர் நியூ கேஸ்டில் பல்கலைக்கழகத்தில் மின் பொறியாளர் படிப்பு படித்து வந்துள்ளார். பின்னர் தனது 15ஆவது வயதில் கல்லூரியின் ஆயுதப்படை பிரிவில் சேர்ந்துள்ளார்.
பின்னர் ராணுவத்தில் உயர் பதவிகளை அடைந்தார்.பருவம் எய்தும் காலகட்டத்தில் ஆணாகப் பிறந்த ஹான்னா தன்னை பெண்ணாக உணரத் தொடங்கிவிட்டார். ஆனால் ராணுவத்தில் இருந்ததால் தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் ஆணாக நடித்து கொண்டு இருந்தார்.

ஆண் ஹான்னா..
அவர் ஆப்கானிஸ்தான் பாஸ்டியன் ராணுவ முகாமில் பணிபுரிந்தபோது தன்னை முழுமையான பெண்ணாக காட்டி கொள்ள விரும்பினார். அதற்காக அவர் பாலியல் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஹான்னா சிகிச்சை முடிந்து முழுமையான பெண்ணாக உருமாறியுள்ளார். தற்போது அவர் ராயல் எலக்ட்ரிக்கல் மற்றும் இயந்திரப் பொறியாளர்களாக பணிபுரியும் 100 ராணுவத்தினரின் மாற்றுப் பாலின தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

பெண் ஹான்னா..
இது குறித்து ஹான்னா விண்டர்போர்னே கூறுகையில், ”நான் ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்தபோது நான் நடித்துக் கொண்டிருந்தேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரிடமும் நான் நடிக்க வேண்டியாதாக இருந்தது.
நடித்துக் கொண்டிருப்பதை விட்டு வெளியே என்னால் வரமுடியவில்லை. உலகம் எப்படி எடுத்துகொள்ளும் என எனக்கு தெரியாதிருந்தது. ஆனால் தற்போது எந்த பயமும் என்னிடம் இல்லை” என்று கூறியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment