Tuesday, January 20, 2015

கேரி என்பவர் தனது உடலில் 'எலெர்ஸ்-டன்லஸ் சின்ட்ரோம்' எனப்படும் அரிய வகை தோல் பாதிப்பால் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர், அதனையே, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, உலகளாவிய அளவில் சாதனை மனிதராக வலம் வருகின்றார்.

அவர் தனது தோலை நினைத்தபடி ஜவ்வுபோல் இழுத்துக் காட்டி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார். உடலின் அனைத்து பாகங்களின் தோலும் இவர் இழுத்த இழுப்புக்கு எலாஸ்ட்டிக் போல் விரிவடைவதால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.
இந்நிலையில், வரும் 23ஆம் தேதி துபாயில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியிலும், பின்னர் அந்நாட்டில் உள்ள பல்வேறு மனமகிழ் மன்றங்களில் நடைபெறும் பிற நிகழ்ச்சிகளிலும் இவர் தனது சாகசங்களை செய்து காட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment