Thursday, January 01, 2015
பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பேருந்துப் பயணிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஜமீன் கிருஷ்ணசாமி போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்திலும் பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக அளித்த வாக்குறுதிப்படி முதியோருக்கான பேருந்துக் கட்டண சலுகையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
0 comments:
Post a Comment