Friday, January 09, 2015
புதிய கம்பெனி சட்டத்தின்கீழ் மேற்கொள்ளும்
நடவடிக்கைகளுக்கு கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள
வேண்டும் என்று இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஸ்ரீதரன்
வலியுறுத்தினார்.
இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் மதுரை கிளை சார்பில் கம்பெனி சட்டம் 2013 என்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
புதிய கம்பெனி சட்டம் கம்பெனி செயலர்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும், அதிக பொறுப்புகளையும் அளித்திருக்கிறது. ஆகவே, அதற்கேற்ப கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1956 முதல் 2013 வரையிலான கம்பெனி சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே இருந்த சட்டம் எளிமைப்படுத்தப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் பல பிரிவுகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அந்த பிரிவுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நிறுவனங்களின் நிதி சம்பந்தப்பட்ட பட்டியல்கள் தயாரிப்பு, ஒப்பந்தம், செலவினம் போன்ற விஷயங்களில் கம்பெனி செயலர்களுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. அதிலும் புதிய கம்பெனி சட்டம் கூடுதல் பொறுப்புகளை அளித்துள்ளது. கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இச்சூழலில் கம்பெனி செயலர்களின் தேவையும் அதிகமாக உள்ளது.
ஆகவே, இத்தகைய நிறுவனங்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாக கம்பெனி செயலர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
இந்தி/ கம்பெனி செயலர்கள் சங்கத்தின் செயல் தலைவர் சுதானு சின்ஹா, மதுரை கிளை தலைவர் எஸ்.பரமசிவன், செயலர் ஏ.வி.இந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் மதுரை கிளை சார்பில் கம்பெனி சட்டம் 2013 என்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
புதிய கம்பெனி சட்டம் கம்பெனி செயலர்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும், அதிக பொறுப்புகளையும் அளித்திருக்கிறது. ஆகவே, அதற்கேற்ப கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1956 முதல் 2013 வரையிலான கம்பெனி சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே இருந்த சட்டம் எளிமைப்படுத்தப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் பல பிரிவுகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அந்த பிரிவுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நிறுவனங்களின் நிதி சம்பந்தப்பட்ட பட்டியல்கள் தயாரிப்பு, ஒப்பந்தம், செலவினம் போன்ற விஷயங்களில் கம்பெனி செயலர்களுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. அதிலும் புதிய கம்பெனி சட்டம் கூடுதல் பொறுப்புகளை அளித்துள்ளது. கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இச்சூழலில் கம்பெனி செயலர்களின் தேவையும் அதிகமாக உள்ளது.
ஆகவே, இத்தகைய நிறுவனங்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாக கம்பெனி செயலர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
இந்தி/ கம்பெனி செயலர்கள் சங்கத்தின் செயல் தலைவர் சுதானு சின்ஹா, மதுரை கிளை தலைவர் எஸ்.பரமசிவன், செயலர் ஏ.வி.இந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment