Friday, January 09, 2015
 புதிய கம்பெனி சட்டத்தின்கீழ் மேற்கொள்ளும் 
நடவடிக்கைகளுக்கு கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள 
வேண்டும் என்று இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஸ்ரீதரன் 
வலியுறுத்தினார்.
இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் மதுரை கிளை சார்பில் கம்பெனி சட்டம் 2013 என்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
புதிய கம்பெனி சட்டம் கம்பெனி செயலர்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும், அதிக பொறுப்புகளையும் அளித்திருக்கிறது. ஆகவே, அதற்கேற்ப கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1956 முதல் 2013 வரையிலான கம்பெனி சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே இருந்த சட்டம் எளிமைப்படுத்தப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் பல பிரிவுகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அந்த பிரிவுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நிறுவனங்களின் நிதி சம்பந்தப்பட்ட பட்டியல்கள் தயாரிப்பு, ஒப்பந்தம், செலவினம் போன்ற விஷயங்களில் கம்பெனி செயலர்களுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. அதிலும் புதிய கம்பெனி சட்டம் கூடுதல் பொறுப்புகளை அளித்துள்ளது. கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இச்சூழலில் கம்பெனி செயலர்களின் தேவையும் அதிகமாக உள்ளது.
ஆகவே, இத்தகைய நிறுவனங்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாக கம்பெனி செயலர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
இந்தி/ கம்பெனி செயலர்கள் சங்கத்தின் செயல் தலைவர் சுதானு சின்ஹா, மதுரை கிளை தலைவர் எஸ்.பரமசிவன், செயலர் ஏ.வி.இந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
 
இந்திய கம்பெனி செயலர்கள் சங்கத்தின் மதுரை கிளை சார்பில் கம்பெனி சட்டம் 2013 என்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
புதிய கம்பெனி சட்டம் கம்பெனி செயலர்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும், அதிக பொறுப்புகளையும் அளித்திருக்கிறது. ஆகவே, அதற்கேற்ப கம்பெனி செயலர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1956 முதல் 2013 வரையிலான கம்பெனி சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே இருந்த சட்டம் எளிமைப்படுத்தப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் பல பிரிவுகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அந்த பிரிவுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நிறுவனங்களின் நிதி சம்பந்தப்பட்ட பட்டியல்கள் தயாரிப்பு, ஒப்பந்தம், செலவினம் போன்ற விஷயங்களில் கம்பெனி செயலர்களுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. அதிலும் புதிய கம்பெனி சட்டம் கூடுதல் பொறுப்புகளை அளித்துள்ளது. கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
இச்சூழலில் கம்பெனி செயலர்களின் தேவையும் அதிகமாக உள்ளது.
ஆகவே, இத்தகைய நிறுவனங்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாக கம்பெனி செயலர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
இந்தி/ கம்பெனி செயலர்கள் சங்கத்தின் செயல் தலைவர் சுதானு சின்ஹா, மதுரை கிளை தலைவர் எஸ்.பரமசிவன், செயலர் ஏ.வி.இந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 
 
 
 
0 comments:
Post a Comment