Thursday, January 22, 2015
On Thursday, January 22, 2015 by Anonymous in News

தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகின்றனர். இவர்கள் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறுவதால் இவர்களைத் தேடி வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில், ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஆப் தமிழா ஆதியும் ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகம் ஆக இருக்கிறார். சமீபத்தில் நடந்த ‘ஆம்பள’ வெற்றிவிழா கொண்டாட்டத்தில் இதை சுந்தர்.சி வெளிப்படுத்தினார்.
அவர் கூறும்போது, ‘ஆம்பள’ படத்தின் வெற்றிக்கு ஆதியின் இசையும் ஒரு முக்கிய காரணம். இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. விரைவில் என்னுடைய சொந்த பேனரில் அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
ஹிப் ஆப் தமிழா ஆதி இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு, பல்வேறு ஆல்பங்களில் பாடி, நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
0 comments:
Post a Comment