Wednesday, February 04, 2015

குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டித்தர வேண்டும், வங்கிகடன் மற்றும் டெலிபோன் பூத்துடன் பெட்டிக்கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள்.
கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலவாரிய அதிகாரி சகுந்தலா மற்றும் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் மாற்றுத்திறனாளிகள் 30 பேர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.
தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை போலீசார், வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment