Tuesday, February 17, 2015
12வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களில் ஐந்தாயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்திய கட்டுமான பொறியாளர் சங்கத்தின் திருப்பூர் மையமும், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை முன்னாள் சித்த மருத்துவர் டாக்டர் அழகேந்திரன் தலைமையிலான குழுவினரும், பின்னல் புக் டிரஸ்ட் உடன் இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்தனர்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை, மாலை என இருவேளை ஆறு மணி நேரம் நிலவேம்பு கசாயம் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. திருப்பூரில் டெங்கு காய்ச்சல் தாக்குதல் இருக்கும் சூழலில் புத்தகக் கண்காட்சிக்கு வருவோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐந்தாயிரம் பேர் பயனடைந்தனர். இந்த ஏற்பாட்டைச் செய்த சித்த மருத்துவர் டாக்டர் அழகேந்திரன் மற்றும் இந்திய கட்டுமான பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் 12வது திருப்பூர் புத்தக திருவிழா வரவேற்புக்குழுவினர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment