Saturday, February 14, 2015

மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்தவர் சதீஷ்பாபு. எம்.எஸ்சி பட்டதாரியான இவர் சமீபத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதை கண்டித்தும், தனக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணியை தொடர வாய்ப்பு கொடுத்து விட்டு தன்னை பழிவாங்குவதாக கூறியும் அவர் நேற்று போராட்டத்தில் குதித்தார்.
சதீஷ்பாபு தன் மனைவி நாகலட்சுமி மற்றும் குழந்தையுடன் மதுரை சின்னசொக்கிகுளம் சரோஜினி தெருவில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகம் முன்பு அவர் மனைவி, குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்.
தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து அவரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனாலும் போராட்டத்தை கைவிட மறுத்தார். அதைத்தொடர்ந்து அலுவலக வாசலை மறைக்காமல் ஓரமாக சென்று அமரும் படி போலீசார் கூறினார்கள். அதன்படி அலுவலகம் அருகில் அவர் குடும்பத்துடன் போராட்டம் நடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment