Saturday, February 14, 2015

மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்தவர் சதீஷ்பாபு. எம்.எஸ்சி பட்டதாரியான இவர் சமீபத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதை கண்டித்தும், தனக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணியை தொடர வாய்ப்பு கொடுத்து விட்டு தன்னை பழிவாங்குவதாக கூறியும் அவர் நேற்று போராட்டத்தில் குதித்தார்.
சதீஷ்பாபு தன் மனைவி நாகலட்சுமி மற்றும் குழந்தையுடன் மதுரை சின்னசொக்கிகுளம் சரோஜினி தெருவில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகம் முன்பு அவர் மனைவி, குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்.
தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து அவரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனாலும் போராட்டத்தை கைவிட மறுத்தார். அதைத்தொடர்ந்து அலுவலக வாசலை மறைக்காமல் ஓரமாக சென்று அமரும் படி போலீசார் கூறினார்கள். அதன்படி அலுவலகம் அருகில் அவர் குடும்பத்துடன் போராட்டம் நடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment