Thursday, February 05, 2015
பொங்கலூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்த வடமலைபாளையம் ஊராட்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஒன்றிய ஆணையாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரி முருகேசன், ஊராட்சி தலைவர் தர்மராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வநாயகி மோகன்ராஜ், ஊராட்சி துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் டெங்கு காய்ச்சல் குறித்தும், வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார். தொடர்ந்து மஸ்தூர் பணியாளர்களை கொண்டு குக்கிராம பகுதிகளில் குப்பைகள், மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் தரை மட்ட தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டது. வீடு வீடாக டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மாலை நேரங்களில் கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment