Thursday, February 05, 2015
பொங்கலூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்த வடமலைபாளையம் ஊராட்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஒன்றிய ஆணையாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரி முருகேசன், ஊராட்சி தலைவர் தர்மராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வநாயகி மோகன்ராஜ், ஊராட்சி துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் டெங்கு காய்ச்சல் குறித்தும், வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார். தொடர்ந்து மஸ்தூர் பணியாளர்களை கொண்டு குக்கிராம பகுதிகளில் குப்பைகள், மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் தரை மட்ட தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டது. வீடு வீடாக டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மாலை நேரங்களில் கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment