Thursday, February 05, 2015
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநிதியாக பணிபுரியும் அவர், கடந்த ஆகஸ்டு மாதம், அரசு அலுவலகம் ஒன்றுக்கு சென்றார். அங்கு பணிபுரியும் 32 வயதான பெண் உள்அலங்கார நிபுணர் ஒருவர், ஓய்வறையில் ஆடை மாற்றிய காட்சியை அவர் செல்போனில் வீடியோ படம் எடுத்தார்.
அதுதொடர்பான புகாரின்பேரில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தன் மீது கருணை காட்டுமாறு வேண்டினார்.
இந்நிலையில், அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதித்ததுடன், தண்டனை காலம் முடிந்த பிறகு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப துபாய் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதுதொடர்பான புகாரின்பேரில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தன் மீது கருணை காட்டுமாறு வேண்டினார்.
இந்நிலையில், அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதித்ததுடன், தண்டனை காலம் முடிந்த பிறகு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப துபாய் கோர்ட்டு உத்தரவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment