Thursday, February 05, 2015
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பில்டர்ஸ் அசோஷியேசன் ஆப் இந்தியாவின் திருப்பூர் மையம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். திருப்பூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவில் பணியாற்றிய ஓய்வுபெற்ற தலைமை சித்த மருத்துவர் தலைமையிலான குழுவினர் நிலவேம்பு கசாயம் அளிக்கின்றனர்.
வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பார்வையாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் கே.காமராஜ் வியாழக்கிழமை காலை தொடங்கி வைக்கிறார். நிலவேம்பு கசாயத்திற்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் சக்தி இருப்பதால் திருப்பூர் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment