Thursday, February 05, 2015
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பில்டர்ஸ் அசோஷியேசன் ஆப் இந்தியாவின் திருப்பூர் மையம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். திருப்பூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவில் பணியாற்றிய ஓய்வுபெற்ற தலைமை சித்த மருத்துவர் தலைமையிலான குழுவினர் நிலவேம்பு கசாயம் அளிக்கின்றனர்.
வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பார்வையாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் கே.காமராஜ் வியாழக்கிழமை காலை தொடங்கி வைக்கிறார். நிலவேம்பு கசாயத்திற்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் சக்தி இருப்பதால் திருப்பூர் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 
 
 
 
0 comments:
Post a Comment