Thursday, February 05, 2015
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பில்டர்ஸ் அசோஷியேசன் ஆப் இந்தியாவின் திருப்பூர் மையம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். திருப்பூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவில் பணியாற்றிய ஓய்வுபெற்ற தலைமை சித்த மருத்துவர் தலைமையிலான குழுவினர் நிலவேம்பு கசாயம் அளிக்கின்றனர்.
வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பார்வையாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் கே.காமராஜ் வியாழக்கிழமை காலை தொடங்கி வைக்கிறார். நிலவேம்பு கசாயத்திற்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் சக்தி இருப்பதால் திருப்பூர் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment