Thursday, February 05, 2015
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களை கொண்டு வேலைவாய்ப்பு முகாமை வருகிற 7–ந் தேதி (சனிக்கிழமை) நடத்த உள்ளது. தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் இந்த முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள படித்த மற்றும் படிக்காத தொழிற்பயிற்சி பெற்ற மற்றும் பெறாத ஆண், பெண் அனைவரும் கலந்துகொண்டு பயன்அடையலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் தங்களது குடும்ப அட்டையின் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்–2 ஆகியவற்றுடன் வரவேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment