Sunday, February 08, 2015
மதுரை மாநகராட்சி அலுவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த துணை ஆட்சியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை புதூர் லூர்து நகரில் அதிகாரிகள் வீடுதோறும் சென்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் அருள்தேவராஜ் என்பவர் வீட்டில் ஆய்வு செய்ய சென்றபோது, அவர் வீட்டுக்குள் அலுவலர்களை அனுமதிக்கவில்லையாம். இது குறித்து, உதவி ஆணையர் பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அருள்தேவராஜ் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை புதூர் லூர்து நகரில் அதிகாரிகள் வீடுதோறும் சென்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் அருள்தேவராஜ் என்பவர் வீட்டில் ஆய்வு செய்ய சென்றபோது, அவர் வீட்டுக்குள் அலுவலர்களை அனுமதிக்கவில்லையாம். இது குறித்து, உதவி ஆணையர் பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அருள்தேவராஜ் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
0 comments:
Post a Comment