Sunday, February 08, 2015
மதுரை மாநகராட்சி அலுவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த துணை ஆட்சியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை புதூர் லூர்து நகரில் அதிகாரிகள் வீடுதோறும் சென்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் அருள்தேவராஜ் என்பவர் வீட்டில் ஆய்வு செய்ய சென்றபோது, அவர் வீட்டுக்குள் அலுவலர்களை அனுமதிக்கவில்லையாம். இது குறித்து, உதவி ஆணையர் பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அருள்தேவராஜ் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை புதூர் லூர்து நகரில் அதிகாரிகள் வீடுதோறும் சென்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் அருள்தேவராஜ் என்பவர் வீட்டில் ஆய்வு செய்ய சென்றபோது, அவர் வீட்டுக்குள் அலுவலர்களை அனுமதிக்கவில்லையாம். இது குறித்து, உதவி ஆணையர் பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அருள்தேவராஜ் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
0 comments:
Post a Comment