Sunday, February 08, 2015
மதுரை மாநகராட்சி அலுவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த துணை ஆட்சியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை புதூர் லூர்து நகரில் அதிகாரிகள் வீடுதோறும் சென்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் அருள்தேவராஜ் என்பவர் வீட்டில் ஆய்வு செய்ய சென்றபோது, அவர் வீட்டுக்குள் அலுவலர்களை அனுமதிக்கவில்லையாம். இது குறித்து, உதவி ஆணையர் பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அருள்தேவராஜ் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை புதூர் லூர்து நகரில் அதிகாரிகள் வீடுதோறும் சென்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் அருள்தேவராஜ் என்பவர் வீட்டில் ஆய்வு செய்ய சென்றபோது, அவர் வீட்டுக்குள் அலுவலர்களை அனுமதிக்கவில்லையாம். இது குறித்து, உதவி ஆணையர் பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அருள்தேவராஜ் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment