Tuesday, February 17, 2015

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு நடைபெற்ற பூமி பூஜையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழக அரசின் ஊராக உட்கட்ட அமைப்பு திட்டத்தின்மூலம் வாலாந்தூர் சொக்கத்தேவன்பட்டி கிராமத்தில் இருந்து கல்கொண்டான்பட்டி வரை ரூ.65 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலையும், வீரபாண்டி கிராமத்தில் இருந்து விண்ணக்குடி கிராமத்திற்கு ரூ.25 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது.
விக்கிரமங்கலம் கொசவபட்டி கிராமத்தில் இருந்து வடுகப்பட்டி கிராமம் வரை தார்சாலை ரூ.43 லட்சத்து 65 ஆயிரம் 2014–2015 ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலை நடைபெறுவதற்கு பூமி பூஜை கொசவபட்டி வடுகப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமை வகித்து வேலையை தொடங்கி வைத்தார். செல்லம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பவளக்கொடி ராசுக்காளை, கொடிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கருத்தம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.இ.பார்வர்ட் பிளாக் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ரவி, உசிலம்பட்டி நகர செயலாளர் பாஸ்கரபாண்டி, சவுந்திரபாண்டி மற்றும் அ.தி.மு.க. மாணவர் அணி மகேந்திரபாண்டி, சக்கரப்பநாயக்கனூர் ஜெயபாண்டி, தேவன், ஆசைமணி, முன்னாள் கவுன்சிலர்கள் ராமன், முருகன், டாஸ்மாக் வடிவேல் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment