Tuesday, February 17, 2015

தமிழகம் முழுவதும் 2011–ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. சார்பாக மணிமாறன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தலைமையில் பிரசாரம் நடைபெற்றது.
தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, முசிசோ முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம் உட்பட 7 பேர் மீது, திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமங்கலம் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
வழக்கில் தி.மு.க. சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் ஆஜராகி, தேர்தல் விதிமுறை வழக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி போட வேண்டும். போலீசாருக்கு அதிகாரம் கிடையாது என வாதிட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்டிரேட் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உட்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
0 comments:
Post a Comment