Tuesday, February 17, 2015

தமிழகம் முழுவதும் 2011–ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. சார்பாக மணிமாறன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தலைமையில் பிரசாரம் நடைபெற்றது.
தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, முசிசோ முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம் உட்பட 7 பேர் மீது, திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமங்கலம் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
வழக்கில் தி.மு.க. சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் ஆஜராகி, தேர்தல் விதிமுறை வழக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி போட வேண்டும். போலீசாருக்கு அதிகாரம் கிடையாது என வாதிட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்டிரேட் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உட்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
0 comments:
Post a Comment