Saturday, February 07, 2015
மதுரை கோ.புதூர் புனித லூர்தன்னை திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்பு என்ற தலைப்பில், மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் செல்வராஜின் திருப்பலி நடைபெற்றது.
முன்னதாக, மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. புனித லூர்தன்னை குறித்த பாடல்களும் பாடப்பட்டன. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், பல்வேறு தலைமையின் கீழ் திருப்பலிகள் நடைபெறும்.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பாடல் குழுவினர்கள் சார்பில் லூர்தன்னை குறித்து இசைப் பாடல்கள் பாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 13இல் நற்கருணைப் பவனியும், பிப்ரவரி 14இல் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அர்ப்பண வாழ்வு தனிவரம் என்ற தலைப்பில் திருப்பலியும், இரவு 8 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான பிப்ரவரி 15ஆம் தேதி பொங்கல் விழா திருப்பலிகள் நடைபெறும். இதில், காலை ஆடம்பர திருவிழா திருப்பலி, ஆங்கில திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆராதனை ஆகியன நடைபெறுகின்றன.
இதில், மேலாண்மறைநாடு தொன்போஸ்கோ பொருளாளர் ஆரோக்கியசாமி, சென்னை தொன்போஸ்கோ இயற்பியல் மையப் பேராசிரியர் அருள்குமார், திருவனந்தபுரம் உயர்மறை மாவட்ட தூத்தூர் வட்டார அதிபர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, புனித லூர்தன்னை திருத்தல நிர்வாகிகள் செய்து வருகின்றனர்
விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்பு என்ற தலைப்பில், மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் செல்வராஜின் திருப்பலி நடைபெற்றது.
முன்னதாக, மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. புனித லூர்தன்னை குறித்த பாடல்களும் பாடப்பட்டன. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், பல்வேறு தலைமையின் கீழ் திருப்பலிகள் நடைபெறும்.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பாடல் குழுவினர்கள் சார்பில் லூர்தன்னை குறித்து இசைப் பாடல்கள் பாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 13இல் நற்கருணைப் பவனியும், பிப்ரவரி 14இல் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அர்ப்பண வாழ்வு தனிவரம் என்ற தலைப்பில் திருப்பலியும், இரவு 8 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான பிப்ரவரி 15ஆம் தேதி பொங்கல் விழா திருப்பலிகள் நடைபெறும். இதில், காலை ஆடம்பர திருவிழா திருப்பலி, ஆங்கில திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆராதனை ஆகியன நடைபெறுகின்றன.
இதில், மேலாண்மறைநாடு தொன்போஸ்கோ பொருளாளர் ஆரோக்கியசாமி, சென்னை தொன்போஸ்கோ இயற்பியல் மையப் பேராசிரியர் அருள்குமார், திருவனந்தபுரம் உயர்மறை மாவட்ட தூத்தூர் வட்டார அதிபர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, புனித லூர்தன்னை திருத்தல நிர்வாகிகள் செய்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
0 comments:
Post a Comment