Saturday, February 07, 2015
மதுரை கோ.புதூர் புனித லூர்தன்னை திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்பு என்ற தலைப்பில், மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் செல்வராஜின் திருப்பலி நடைபெற்றது.
முன்னதாக, மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. புனித லூர்தன்னை குறித்த பாடல்களும் பாடப்பட்டன. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், பல்வேறு தலைமையின் கீழ் திருப்பலிகள் நடைபெறும்.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பாடல் குழுவினர்கள் சார்பில் லூர்தன்னை குறித்து இசைப் பாடல்கள் பாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 13இல் நற்கருணைப் பவனியும், பிப்ரவரி 14இல் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அர்ப்பண வாழ்வு தனிவரம் என்ற தலைப்பில் திருப்பலியும், இரவு 8 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான பிப்ரவரி 15ஆம் தேதி பொங்கல் விழா திருப்பலிகள் நடைபெறும். இதில், காலை ஆடம்பர திருவிழா திருப்பலி, ஆங்கில திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆராதனை ஆகியன நடைபெறுகின்றன.
இதில், மேலாண்மறைநாடு தொன்போஸ்கோ பொருளாளர் ஆரோக்கியசாமி, சென்னை தொன்போஸ்கோ இயற்பியல் மையப் பேராசிரியர் அருள்குமார், திருவனந்தபுரம் உயர்மறை மாவட்ட தூத்தூர் வட்டார அதிபர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, புனித லூர்தன்னை திருத்தல நிர்வாகிகள் செய்து வருகின்றனர்
விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்பு என்ற தலைப்பில், மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் செல்வராஜின் திருப்பலி நடைபெற்றது.
முன்னதாக, மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. புனித லூர்தன்னை குறித்த பாடல்களும் பாடப்பட்டன. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், பல்வேறு தலைமையின் கீழ் திருப்பலிகள் நடைபெறும்.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பாடல் குழுவினர்கள் சார்பில் லூர்தன்னை குறித்து இசைப் பாடல்கள் பாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 13இல் நற்கருணைப் பவனியும், பிப்ரவரி 14இல் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அர்ப்பண வாழ்வு தனிவரம் என்ற தலைப்பில் திருப்பலியும், இரவு 8 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான பிப்ரவரி 15ஆம் தேதி பொங்கல் விழா திருப்பலிகள் நடைபெறும். இதில், காலை ஆடம்பர திருவிழா திருப்பலி, ஆங்கில திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆராதனை ஆகியன நடைபெறுகின்றன.
இதில், மேலாண்மறைநாடு தொன்போஸ்கோ பொருளாளர் ஆரோக்கியசாமி, சென்னை தொன்போஸ்கோ இயற்பியல் மையப் பேராசிரியர் அருள்குமார், திருவனந்தபுரம் உயர்மறை மாவட்ட தூத்தூர் வட்டார அதிபர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, புனித லூர்தன்னை திருத்தல நிர்வாகிகள் செய்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment