Saturday, February 07, 2015
கிரானைட் குவாரிகளை அரசுடைமை ஆக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை பொதுநலன் வழக்கு மையத் தலைவர் கே.கே. ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமதாரர்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குவாரிகளுக்கு அனுமதி பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதற்காக, பெருமளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரானைட் முறைகேடுகளை தடுக்க ஏதுவாக தனியார் குவாரி உரிமங்களை ரத்து செய்து, குவாரிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவும், முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிóழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மதுரை பொதுநலன் வழக்கு மையத் தலைவர் கே.கே. ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமதாரர்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குவாரிகளுக்கு அனுமதி பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதற்காக, பெருமளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரானைட் முறைகேடுகளை தடுக்க ஏதுவாக தனியார் குவாரி உரிமங்களை ரத்து செய்து, குவாரிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவும், முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிóழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
0 comments:
Post a Comment