Saturday, February 07, 2015
கிரானைட் குவாரிகளை அரசுடைமை ஆக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை பொதுநலன் வழக்கு மையத் தலைவர் கே.கே. ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமதாரர்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குவாரிகளுக்கு அனுமதி பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதற்காக, பெருமளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரானைட் முறைகேடுகளை தடுக்க ஏதுவாக தனியார் குவாரி உரிமங்களை ரத்து செய்து, குவாரிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவும், முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிóழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மதுரை பொதுநலன் வழக்கு மையத் தலைவர் கே.கே. ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமதாரர்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குவாரிகளுக்கு அனுமதி பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதற்காக, பெருமளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரானைட் முறைகேடுகளை தடுக்க ஏதுவாக தனியார் குவாரி உரிமங்களை ரத்து செய்து, குவாரிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவும், முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிóழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment