Saturday, February 07, 2015
கிரானைட் குவாரிகளை அரசுடைமை ஆக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை பொதுநலன் வழக்கு மையத் தலைவர் கே.கே. ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமதாரர்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குவாரிகளுக்கு அனுமதி பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதற்காக, பெருமளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரானைட் முறைகேடுகளை தடுக்க ஏதுவாக தனியார் குவாரி உரிமங்களை ரத்து செய்து, குவாரிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவும், முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிóழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மதுரை பொதுநலன் வழக்கு மையத் தலைவர் கே.கே. ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமதாரர்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குவாரிகளுக்கு அனுமதி பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதற்காக, பெருமளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரானைட் முறைகேடுகளை தடுக்க ஏதுவாக தனியார் குவாரி உரிமங்களை ரத்து செய்து, குவாரிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவும், முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிóழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
0 comments:
Post a Comment