Sunday, February 08, 2015

தமிழகத்தில் 38 ஆயிரத்து 500 கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் கோயில் உண்டியல் கொள்ளை மட்டுமின்றி, அம்மன் சிலைகளில் தாலி மற்றும் நகை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
இது போன்ற கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோயில்களில் சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் பொருத்த அறநிலையத்துறை அதிகாரிகள் அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளனர். கோயில் செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்ப டும். தமிழகத்தில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் இப்பணி நடந்து வருகிறது. மேலும் ஏற்கனவே பழுதாகி இருக்கும் கேமராக்களையும் பழுதுபார்க்கும்படி அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கேமராக்களின் கண்ட்ரோல் அனைத்தும் உதவி ஆணையர், செயல் அலுவலர் அறையில் இருக்கும். அவர்கள் பணி செய்து கொண்டே கோயிலுக்கு வரும் நபர்களை கண்காணிக்க முடியும். கோயில்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த கேமராக்கள் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மேலும் இரவு காவலர் இல்லாத கோயில்களில் முன்னாள் படைவீரர்கள் காவலர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
0 comments:
Post a Comment