Wednesday, March 11, 2015
திருப்பூர் பல்லடம் சாலை ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்பட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
சிறப்புப் பேரவை
இந்த மாநிலக்குழுக் கூட்டத்தையொட்டி திருப்பூரில் சிஐடியு சிறப்புப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலேயே மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஆர்.சிங்காரவேலு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். இதில் வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு இரும்பு சேகரிப்பு நிதி வழங்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பெருந்திரளான தொழிலாளர்கள் பங்கேற்கும்படி சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் கேட்டுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment