Saturday, March 07, 2015
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் பேரூர் இளைஞரணி மற்றும் கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு, எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.மூலனூர் பேரூர் இளைஞரணி சார்பில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்கு கல்பட்டி கார்த்தி தலைமையில் அண்ணாநகர் ஆரம்ப பள்ளியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இதை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்குகல்பட்டி கார்த்தி வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மூலனூர் பேரூர் செயலாளர் தெண்டபாணி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.இதில் ஒன்றிய துணைச்செயலாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி இரா.செந்தில்குமார், வார்டு செயலாளர் சங்கர், பிரதிநிதி விஸ்வநாதன் ஒன்றிய, பேரூர் இளைஞரணியினர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பேரூர் அவைத்தலைவர் சீரங்கராயன் தலைமையில் கன்னிவாடி, காதக்கோட்டை, மொங்க நல்லாம்பாளையம், மணலூர், எரச்சப்பாடி, ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது. கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி வடிவேல், பெரியசாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூர் துணை அமைப்பாளர் ராமசாமி, ஒன்றிய பிரதிநிதி கிரிகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் பெரியசாமி, செல்லமுத்து, குழந்தைவேல், தமிழரசி, சின்னத்துரை, பாலசுப்பிரமணி, சிவகுருபாலன், செண்பகவேல் பூபாலன் மற்றும் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி பேரூர் தி.மு.க. சார்பில் பேரூர் அவைத்தலைவர் சீரங்கராயன் தலைமையில் கன்னிவாடி, காதக்கோட்டை, மொங்க நல்லாம்பாளையம், மணலூர், எரச்சப்பாடி, ஒரத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளுக்கு சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது. கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி வடிவேல், பெரியசாமி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூர் துணை அமைப்பாளர் ராமசாமி, ஒன்றிய பிரதிநிதி கிரிகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் பெரியசாமி, செல்லமுத்து, குழந்தைவேல், தமிழரசி, சின்னத்துரை, பாலசுப்பிரமணி, சிவகுருபாலன், செண்பகவேல் பூபாலன் மற்றும் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...

0 comments:
Post a Comment