Saturday, March 07, 2015
திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசிணம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் ரூ.19½ லட்சம் மதிப்பில் ராக்கியாவலசு–புளியம்பட்டி இடையே புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஈரோடு எம்.பி.செல்வக்குமார சின்னையன் தலைமையில் தாராபுரம் எம்.எம்.ஏ.பொன்னுச்சாமி இதை தொடங்கி வைத்தார். இதில் அ.தி.மு.க. மூலனூர் ஒன்றிய செயலாளர் வி.பி.பெரியசாமி, அதிபர் சண்முகம், மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலையரசி, தாராபுரம் ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மாணிக்கம், எரசினம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...

0 comments:
Post a Comment