Tuesday, March 24, 2015
மதுரை மாநகராட்சி 2015-16 ம் நிதி ஆண்டிற்கு 6.24 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்
மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் 2015-16 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை மேயர் ராஜன் செல்லப்பா தாக்கல் செய்தார் .அதில் 2015-16 ம் நிதி ஆண்டின் மொத்த வரவினம் 601.99 கோடியாகவும் மொத்த செலவினம் 608.23 கோடியாகவும் நிகர பற்றாக்குறை 6.24 கோடி என திட்டமிடப் பட்டுள்ளது .மூல தன வேலைக்காக 50.68 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அரசு மான்யம் மூலம் 91.15 கோடியும்,கடன்கள் மூலம் 47.74 கோடி மூலதன வேலைகள் செய்திட நிதி மதிப்பீடு வழிவகை செய்யப்பட்டுள்ளது .மூன்றாவது வைகை குடிநீர் திட்டத்திற்கு முதல் கட்டமாக 100 கோடி செலவிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அருள்தாஸ் புரம் திருமலைராயர் படித்துறை ஆகிய தரை மட்ட பாலங்களை உயர் மட்ட பாலங்களாக உயர்த்திட 30.40 கோடி வகை செய்யப்பட்டுள்ளது .காவிரி கூடு குடி நீர் திட்டம் மூலம் சோதனை ஓட்ட முறையில் 3.25 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் திட்டம் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் உட்கட்டமைப்பு வசதிக்காக 15.78 கோடி ,மாட்டு தாவணி கோச்சடை பகுதிகளில் லாரிகள் நிறுத்து மிடதிற்காக 11.02 கோடி ,விராட்டிபத்து அருகில் மீன் வளாகம் அமைத்திட 5.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது செல்லூரில் நவீன பல்நோக்கு மருத்துவமனை தொடங்கிடும் நிலையில் உள்ளது அனைத்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் சிஸ்டம் நடப்பு நிதி ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது .
முதல்வர் படம் இல்லாத பட்ஜெட் புத்தகம்
மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் படம் இடம் பெறவில்லை .மாறாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்று இருந்தது .துணை மேயர் திரவியம் படமும் இடம்பெறவில்லை
மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் படம் இடம் பெறவில்லை .மாறாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்று இருந்தது .துணை மேயர் திரவியம் படமும் இடம்பெறவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment