Tuesday, March 24, 2015





மதுரை மாநகராட்சி 2015-16 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் வழக்கம் போல அம்மா கோஷத்துடன் தொடங்கியது .கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர் .மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார் .கூட்டம் தொடங்கியவுடன் தவறான எண்ணத்தோடு கருப்பு சட்டை அணிந்து வந்து இருக்கும் திமுக கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேற வேண்டும் என மேயர் கூறினர்ர் .உடனே திமுக கவுன்சிலர்கள் மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி கருப்பு சட்டை அணிந்து வந்ததை சுட்டி காட்டினர் .அதற்கு பதில் அளித்த மேயர் அவர் அய்யப்பனுக்கு கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார் நீங்கள் அது போல வந்துள்ளீர் களா என கேள்வி எழுப்பிட இடையில் குறுக்கிட்ட மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முக அழகிரி குறித்து அவதூறாக பேச திமுக கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேற முற்பட்டனர் .அப்போது அதிமுக கவுன்சிலர்கள் எஸ் டி ஜெயபால் ,விஜயராகவன் ஆகியோர் திமுக கவுன்சிலர்களை நோக்கி தண்ணீர் பாட்டில்களை வீசினர் இதில் அதிமுக கவுன்சிலர் ஜெயலெட்சுமி காயமடைந்தார் .அவைக் காவலர் மீனாட்சி சுந்தரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது .எதிர்கட்சியினரை வெளியேற்றிட வேண்டும் என்பதற்காக அதிமுக குழு தலைவரும் ,மாமன்ற உறுப்பினரும் தண்ணீர் பாட்டில்களை வீசிய சம்பவம் அவை மரபையும் ஜனநாயகத்தையும் கேள்விக் குறி ஆக்கி உள்ளது
எம் எல் ஏ மயக்கம்
இதற்கிடையே அவைக்கு வந்திருந்த மத்திய தொகுதி எம் எல் ஏ சுந்தராஜன் திடீர் மயக்க மடைந்தார் .பின்னர் அவைக் காவலர்கள் அவரை அழைத்து சென்றனர்
இதற்கிடையே அவைக்கு வந்திருந்த மத்திய தொகுதி எம் எல் ஏ சுந்தராஜன் திடீர் மயக்க மடைந்தார் .பின்னர் அவைக் காவலர்கள் அவரை அழைத்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...
0 comments:
Post a Comment