Tuesday, March 24, 2015





மதுரை மாநகராட்சி 2015-16 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் வழக்கம் போல அம்மா கோஷத்துடன் தொடங்கியது .கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர் .மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார் .கூட்டம் தொடங்கியவுடன் தவறான எண்ணத்தோடு கருப்பு சட்டை அணிந்து வந்து இருக்கும் திமுக கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேற வேண்டும் என மேயர் கூறினர்ர் .உடனே திமுக கவுன்சிலர்கள் மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி கருப்பு சட்டை அணிந்து வந்ததை சுட்டி காட்டினர் .அதற்கு பதில் அளித்த மேயர் அவர் அய்யப்பனுக்கு கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார் நீங்கள் அது போல வந்துள்ளீர் களா என கேள்வி எழுப்பிட இடையில் குறுக்கிட்ட மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முக அழகிரி குறித்து அவதூறாக பேச திமுக கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேற முற்பட்டனர் .அப்போது அதிமுக கவுன்சிலர்கள் எஸ் டி ஜெயபால் ,விஜயராகவன் ஆகியோர் திமுக கவுன்சிலர்களை நோக்கி தண்ணீர் பாட்டில்களை வீசினர் இதில் அதிமுக கவுன்சிலர் ஜெயலெட்சுமி காயமடைந்தார் .அவைக் காவலர் மீனாட்சி சுந்தரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது .எதிர்கட்சியினரை வெளியேற்றிட வேண்டும் என்பதற்காக அதிமுக குழு தலைவரும் ,மாமன்ற உறுப்பினரும் தண்ணீர் பாட்டில்களை வீசிய சம்பவம் அவை மரபையும் ஜனநாயகத்தையும் கேள்விக் குறி ஆக்கி உள்ளது
எம் எல் ஏ மயக்கம்
இதற்கிடையே அவைக்கு வந்திருந்த மத்திய தொகுதி எம் எல் ஏ சுந்தராஜன் திடீர் மயக்க மடைந்தார் .பின்னர் அவைக் காவலர்கள் அவரை அழைத்து சென்றனர்
இதற்கிடையே அவைக்கு வந்திருந்த மத்திய தொகுதி எம் எல் ஏ சுந்தராஜன் திடீர் மயக்க மடைந்தார் .பின்னர் அவைக் காவலர்கள் அவரை அழைத்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment