Tuesday, March 24, 2015
வெங்கிட்டாபுரம் கிராமத்தில் மின்மயானம் அமைப்பதற்கு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பல்லடம் வட்டம் வெங்கிட்டாபுரம் கிராம மக்கள் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
பல்லடம் நகர மக்களுக்காக வெங்கிட்டாபுரம் குடியிருப்புப் பகுதியில் மின் மயானம் அமைப்பதாகத் தெரிகிறது. இந்தப் பகுதியில் சுமார் 1,500க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந்தப் பகுதியில் மின்மயானம் அமைப்பதால், அப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் இப் பகுதியிலுள்ள நீர்நிலைகளும் மாசுபடும் அபாயம் நிலவுகிறது.
பல்லடத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இந்த மின்மயானம் அமைய இருப்பதால், பல்லடம் பகுதி மக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படக் கூடும். எனவே, வெங்கிட்டாபுரம் கிராமத்தில் மின்மயானம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு வேறு இடத்தில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment